Sunday 27 October 2013

Friendship Kavithaigal

Unmaiyana Nanbanin Anbu

Nalla natpil inaindha en nanbane…
Nalaiya ethirkalaththai vazhikattiya nanbane..!
Inbaththilum thunbathilum kalandhu ennai imayaththil niruthiriyavane…
Un ullathilil ennai uyathiriyavane un natpukkaga vazhven nanbane..!

Endrum un anbil nanadi…

Penne….
Thozhiyaga ne iruka…
Thozhanaga nan iruka…
Piragau
epadi marinom
“thai pillai”
uravaga
ANBIL..
Endrum un anbil nanadi…

en iniya friend nee….

Kannil oru minnal,
mugathil oru sirippu,
sirippil oru paasam,
Paasathil oru nesam,
nesathil oru ithayam,
antha ithayathil en iniya friend nee.

மனவலி..!

ப்ரியமானவளே…
என் நடத்தைகள்
சரியில்லை என்று
நீ நினைத்தது…
உண்மை என்றே
எனக்கு உரைத்தது…
ஆனாலும் –
மறுபரிசீலனை செய்ய
மனம் வேண்டுகிறது..!
நம் முதல் அறிமுகம்
பல சந்திப்புகளானது
உன்மீது என் கவனிப்பும்
மிகுதியானது..!
நமக்குள்
ரசனைகள் ஒத்துப்போனதால்…
உனக்கு உற்ற தோழன்
நான் என்றானதால்…
என் மகிழ்ச்சியையும்…
கவலைகளையும்…
நான் சொல்லும் முன்பே
எப்படி கண்டு கொண்டாய்
என்றேனே…
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமென்றாயே…
என் காதலை மட்டும்
எப்படி
கவனிக்காமல் விட்டாய்..?
என்னிடம் நீ
காதல் பாதி – காமம் பாதி எனக்
கலந்ததை எப்படி சொல்வது..?
காதலை
தெரிவிப்பது ஆணுக்கும்…
சம்மதிப்பது பெண்ணுக்கும்
அழகு என்று
நான் தெரிவித்தது
பிழையானதா..?
நீ –
பேசாமலிருப்பதும்…
பேச மறுப்பதும்…
நட்பு – காதலாகும்
தருணம் சங்கடமானதா..?
தோழமைக்கும், காதலுக்கும்
நூல் அளவே இடைவெளி…
அது அறுந்ததால்
வந்ததா இந்த மனவலி..!
இது ரசாயன
மாற்றம் என்று
சமாதானம் செய்து
கொண்டாலும்…
நீ –
இணையாத வாழ்வு
என்றும் எனக்கு
விடியாத இரவு
எனத் தோன்றுகிறது..!
அதை மீண்டும், மீண்டும்…
தெரிவிக்க மனம் தூண்டுகிறது…

என் பிரார்த்தனைகள்.. 

எங்கிருக்கிறாய் தோழி?
எங்கிருக்கிறாய் தோழி?
வைகறை விடியலில்
இசைக்கிற குயிலாய்
என் இதய வாசலை
நட்பு சாரலால் நனைத்தவளே…
உன் புன்னகை
தூரலால் என் மனசரையை
துடைத்தவளே..
சந்தித்த மனிதர்களெல்லாம்
என்னை ஒதுக்கியபோது
சற்றும் எதிர்பார்க்காத
தருணத்தில்
சந்தோஷ அலையை
அழைத்து வந்தவளே…
நமக்குள் காதலென்று
மற்றவரெல்லாம்
பறையடித்த போது
பதறாமல் சொன்னாய்
சொல்லிட்டு போறாங்க விடு நண்பா…
இந்த காமுகர் கண்ணிற்கு
ஆணும் பெண்ணும்
பேசிக்கொண்டாலே
” அது” தான் தெரியும் என்றாய்…
கண்ணியமானவளே
காலப் புயலில்
நீயும் நானும்
வெவேறு திசைகளில்
வீசி எறியப்பட்டோம்…
உன்னைப் போல்
ஒரு தோழி
இறவன் எனக்கு தந்த
ஒரே வரம்…
எங்கிருக்கிறாய் தோழி?
உன்னை தேடி
அலுத்து போய்விடவில்லை வாசிக்க நேர்ந்தால்
என் பாக்கியம்
இல்லையென்றாலும் பரவாயில்லை
தோழி
தினமும் உனக்காய்
என் பிரார்த்தனைகள்..

உயிருள்ளவரை நீ ….

என்னை ஏமாற்றும்
நட்புள்ளத்தின் நடிப்பில்
என்னை நினைத்துப் பார்கிறேன்
ஈரமிருக்கும் இடமெல்லாம்
அடி வேரை நகர்த்திச் செல்லும்
வேர் போல தொடரும்
என்னுறுப்புக்களின் நரம்புகளில்
நீயும் நகர்கின்றாயோ யானறியேன்..
ஓட்டை லயங்களுக்குள்
சூரியனை தரிசிக்கின்ற உன் வாழ்க்கை
என் மூச்சிக்களை சுவாசங்களாக்கிக்-கொண்டு
உன்னுயிர் என்னுயிராகி
என்னுயிர் உன்னுயிராகி
நீ நேசித்த உறவின் ஆழத்தைப் பற்றி
எத்தனை நினைவுகள் என் மனதில்!
உன் பாச பின்னல்களுக்குள்
சிக்கிக் கொண்ட முடிகளைப் போல்
எனக்குள் நண்பியாகிக் கொண்டாய்!!!!
கலையுலகின் பிரசவத்தில்
நட்புக் கொடியை கலந்தாய்!
இப்போது நீ
தொப்புள் கொடி உறவா….????
சிவப்புக் கொடியின் நிழலா…????
பச்சைக் கொடியின் சின்னமா…???
இதயத் துவாரங்களால் வெளியேற்ற-முடியாத
இறுகிய பாசம்
உன்னை நேசித்த பின்னே
மறக்கக் கூட முடியவில்லை எனக்கு…
உன்னை எப்படி பிரிந்து வாழ முடியும்…
உன்னை இழந்து விட்டு நான் வாழும் -இவ் உயிர்
உயிருள்ளவரை நீ கூட
சுவாசித்திராத மூச்சு கண்ணே….

புறக்கணித்து நீ வாழ!

நண்பனே!
என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!
தேன்சிந்தும்
என் கன்னத்தின்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!
அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
பிரித்தெடுத்தேன்
லாவகமாக
இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ……
யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!

தோழியாக தொடர வேண்டும் ….

தொடரும் நாட்களெல்லாம்
நீ மட்டுமே தோழியாக
தொடர வேண்டும் என் வாழ்வில்…
பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும்
பறிகொடுத்த இன்பங்களாகட்டும்
அத்தனையும் பகிர்ந்துகொண்ட
நீயும், நானும் இனிவரும் நாட்களிலா
பிரிந்து விடப்போகிறோம்.
தொடரும் நம் நட்பில்
தோற்க்காதிருக்கட்டும் என்றும் அன்பு.
எத்தனையோ நாட்கள்
நம் நட்பில் கரைந்து
நன்றாய் வாழ்ந்த்திருந்தாலும்,
இன்று உன் குடும்பம்,
என் குடும்பம் என்று
இருவேறு தீவுகள் ஆகிவிட்டோம்.
இருந்தும் தொலைபேசி வழியாக
இருவரும் தொலைந்துகொண்டுதான் இருக்கிறோம். இன்றுவரை நம் நட்பில்…..

Feelings Kavithai:-

“Unmaiyana Anbai
Sumakkum idhayam
Adikadi Yeamaralam……
-Anal-
Yaraiyum Yeamatrathu….

நட்பாய் இரு…

தனிமையை நேசித்தேன்
கவலை மறந்தேன்
நட்பாய் நீ வந்தாய்
தனிமை மறந்தேன்…
பாசத்தை காட்டினாய்
பரிவாய் பேசினாய்
குறும்பாய் சிரித்தாய்
தேடலை உணர்த்தினாய்
தூக்கத்தை மறந்தேன்
சந்தோஷத்தை உணர்ந்தேன்
பிரிவை உணர்த்தினாய்
எதனை உணர்த்த??
வேண்டாம் இந்த நிலை..
மீண்டும் தனிமை நேசிக்க
பழகி கொள்கிறேன்…
இனியும் தோல்விகள் தாங்கும்
இதயம் எனக்கில்லை
நட்பே என்றும் நட்பாய் இரு…

நட்பு

ஒரு செடியில் பூக்கள் என்பது ,
பூத்துக்கொண்டே இருக்கும் .
அதுபோல், என் இதயத்தில் ,
உங்கள் மீதான நட்பு , என்றும்
உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் .
நான் மண்ணுக்குள் புதையும் வரை ~~~~~

Friendship

Parkum pothu oru Azhagana sirippu..
Pesum pothu anbaana varthai…..
Parkavum, peasavum mudiyatha bothu
chinnatha oru SMS…!
That’s friendship..

un nanban nan irukeanendru…..

Sogam aagattum
Sugam aagattum
Ethavathu irunthalum
sollianupu….
Natpuku mattum alla
Un uravugalukum thoal koduka
un nanban nan irukean
endru…..

நீ எனக்கு நட்பாக வேண்டும்…

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு…
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு…
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு…
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு…
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு…
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை…
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்…
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்…
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்…
நானாக நானிருக்க
நட்பே…
நீ எனக்கு
நட்பாக வேண்டும்…

“நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது”

உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டது

எங்கோ ஒன்று!
==============
எதிர் புன்னகை
எதிர்பார்ப்பு இல்லாமல்
சிரித்தலில் தொடங்கிற்று
ஒன்று!
தரம் தவறு
நிறம் நிர்பந்தம்
குணம் குலம்
எடை போடாமல்
உள்ளதை உள்ளபடி
ஏற்றுக் கொண்டது
ஒன்று!
பால் ஈர்ப்பில்லை
நண்பர்களிடம்
பெருமை சொல்லாமல்
சந்தேக கண்களின்
பார்வை கெடுக்காமல்
வளர்கிறது
ஒன்று!
விடை பெற்ற கண்ணீர்
நிலவின் வரவேற்பு
கதிரவனுடன் போட்டி
ஊர்சுத்தல் ஸ்பரிச தேடல்
ஏதுமில்லாமல் கைகூடியது
ஒன்று!
நட்பு கெட்டுப்போய் விடவில்லை
எங்கோ எங்கெங்கோ
நாளும் வளர்ந்து வருகிறது
பகிரங்கப்படுத்தல் இல்லாத
ஒரு நட்பு!

நட்பியல்….

ஒரே மன
அதிர்வுகளில்
உருவாகும்
அற்புத அலைவரிசை,
முரண் பாட்டலைகளை
சங்கீதமாக்கும்
புதிய விஞ்ஞானம்,
உலக மேடையில்
நடிப்பு தேவையற்ற
நாடகப் பத்திரம்,
நட்பின் ஒத்த சொல்
நம்பிக்கை
எதிர் சொல்
துரோகம்,
சயவும்
சகவும்
சகாவானால்
சந்தோசத்தின்
பெருக்கற் குறி,
துருவ வேறுபாடின்றி
கவரும் காந்தம்
எல்லா முனைகளும்
வெற்றித் திசை நோக்கி,
மூலதனமின்றிய
முதலீடு
லாபப் பங்கீட்டில்
அனைவருக்குமே
முழுப்பங்கு,
தேவையின் போது
சேவை செய்யும்
நட்பு – கடன்,
வாழும் காலம் வரை
நன்றி – வட்டி…!!!

“நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது”

நட்பியல்….

ஒரே மன
அதிர்வுகளில்
உருவாகும்
அற்புத அலைவரிசை,
முரண் பாட்டலைகளை
சங்கீதமாக்கும்
புதிய விஞ்ஞானம்,
உலக மேடையில்
நடிப்பு தேவையற்ற
நாடகப் பத்திரம்,
நட்பின் ஒத்த சொல்
நம்பிக்கை
எதிர் சொல்
துரோகம்,
சயவும்
சகவும்
சகாவானால்
சந்தோசத்தின்
பெருக்கற் குறி,
துருவ வேறுபாடின்றி
கவரும் காந்தம்
எல்லா முனைகளும்
வெற்றித் திசை நோக்கி,
மூலதனமின்றிய
முதலீடு
லாபப் பங்கீட்டில்
அனைவருக்குமே
முழுப்பங்கு,
தேவையின் போது
சேவை செய்யும்
நட்பு – கடன்,
வாழும் காலம் வரை
நன்றி – வட்டி…!!!

“நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது”

என் பிரியமான தோழியே,,

இணையத் தளத்தில்
அறிமுக மானாய்
நண்பன் என்றழைத்து
நட்பை மட்டுமே பரிமாறினாய்….
நாம் நம்மை
பார்க்க வில்லை யென்றாலும்
பாசமாய் அழைத்தாய்
சட்டைப் பையின்
கனத்தைப் பார்த்து
பழகும் இவ்வுலகில்
என் மனதின் கனத்தையும்
பகிர்ந்துக் கொண்டாய்…….
என் துயரில்
ஆறுதல் சொல்லும்
ஓர் தோழியாய்
என் தவறில்
என்னை கண்டித்திடும்
எந்தையாய் இருந்தாய்…..
தன் தேவைகளுக்கே
இறைவனை நாடுவோர் மத்தியில்
எனக்காய் ‍ என் தேவைக்காய்
உபவாஷீத்து
வேண்டுதல் செய்தாயே…..
நீ என்னுடன்
பழகியது
சில நாளென்றாலும்
நீ என்றும்
நான் மறவா
எந்தன் பிரியமானத் தோழி தானடி………
நான் என்
வாழ்வின்
சாதனையில் உயரத்தில் இருந்தாலும்
நான் ஏறிய‌
படிக்கட்டுகளாய் என்றும்
உன் நட்பை பெருமையாய்
உலகிற்கு எடுத்துக் கூறுவேன்..

என் தோழி………

என்னால் முடியாது
என்றி ருந்தேன்
ஏன் முடியாது என்று
என்னை சிந்திக்க வைத்தாள்!!!!!
என்னால் முடியுமா
என்றி ருந்தேன்
உன்னால் முடியும் என்று
என்னை முயற்சிக்க வைத்தாள்!!!!!
எல்லாம் இழந்தேன்
என்றி ருந்தேன்
இறக்க வில்லை என்று
என்னை உணர வைத்தாள்!!!!
எல்லம் தோற்றேன்
என்றி ருந்தேன்
” நீ சரியாக
முயல வில்லை என்று
எந்தவறுகளை திருத்த வைத்தாள்!!!!!
உதவுவார் யாருமில்லை
என்றி ருந்தேன்
” நீ உதவி வாங்கிட அல்ல‌
உதவியளித்திட பிறந்தவன் என்று
என்மதிப்பை உணர வைத்தாள்!!!!!
முன்னேற பாதையில்லை
என்றி ருந்தேன்
” நீ துணிந்து முதலடி
எடுத்து வை ‍அதுவே
பிறர் பின்பற்றும் பாதையாகும்”என்று
என்னை முன்னேற்றப்
பாதையில் நடக்க வைத்தாள்!!!!!!
அவள் தான்
என் தோழி……..
என் இன்பத்தில் அல்ல‌
என் துன்பத்தில் மட்டும்
பங்கு கொண்டவள்
என்றென்றும் அவள்
என் தோழி……………….

நட்புக்கு நிகர் நல்ல நட்பே!

நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல நட்பே!
அழகிய மாடம் நட்பு.
தூய்மை அதன் அரண்.
மெய்யாய் இருக்கும் வரை
மெய்க் காவல் நட்பு!
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்
சேர்ந்த கலவை நட்பு.
துன்பத்தில் சம பங்கு
நல் நட்பு.
உன் விழியில் தூசி
நட்பின் விழியில் கண்ணீர்.
நல்ல நட்பு
நாட்பட்டே கிட்டும்.

Kavithai

Ninaithu kondu iru Unnai yarum marakkamal iruka, Sirithu kondu iru Unnai yarum verukkamal iruka.

Natpu

Natpu ennum
suriyanai azhikkavum
mudiyathu…!
Nanbargal ennum
Natchathirangalai
Ennavum
Mudiyathu…!

Dont miss frds

“Ala vaipathum
Alaya vaipathum
Kathalin seyal…
Anbu
Seluthuvathum
Aaruthal
Solluvathum
Nanbanin Seyal… ”
so don’t miss ur friend’s

thathuvam!!!

Nanbarkaludan irukum pothu mattum,
engalai marandhu vidukiraai…
by
Kavalaiyum,
Kanneerum.

NATPU

Puriyathavargaluku ‘NAN’ oru”PUTHIR”.. Ennai Purinthavargaluku ‘NAN’ than “UYIR” By.. *”NATPU”*

Friendship Kavithai

Nilal kooda
velicham ullavaraidhaan
thunaikku varum!
Unmaiyaana ‘ANBU’
Uyir ullavarai thunaikku varum!
…. By Un Anbu thozhan…

Sweet Kavithai

“un natpu
nerupaga irunthalum
nisippen”
“Naan yerinthu
sambal agum varai…..

Cute Friendship Kavithai

kaadhalum, natpum
iru kavithaigal
Anbaana natpai
Nesikiren,
nesikum
Natpai
kadhallikiren!
Natpu un meedu
Kadal un natpin meedu.

Super Natpu Thathuvam

Aarudhal Solla
Unnmaiyaana Nannban
Irundhaal
“Kaadhal Tholvi”
Kooda
“COMEDY PROGRAM” dhaan..
*** NANNBEANDAA***
*** NANNBEANDAA***
*** NANNBEANDAA***

No comments:

Post a Comment